AZHAGIRI.R

AZHAGIRI.R

Tuesday, December 29, 2009

தமிழன் தாழ்ந்தது - ஏன்?

தமிழன் தாழ்ந்தது - ஏன்?

சமுதாயத்தில் - கீழான சாதி

கல்வியில் - 100 க்கு 80 தற்குறி

செல்வத்தில் - 100க்கு 90 கூலி ஜீவனம்

தொழிலில் - 100 க்கு 75 சரீரம் பாடுபட்டு உழைக்கும் தொழில்

ஒற்றுமையில் - 108 சாதிகள்

கட்டுப்பாட்டில் - அவனவன் சுயநலமும் ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும் - ஒழிக்க சமயம் பார்ப்பதும்

சமயத்தில் (மதம்) - எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்து போடுவது

அரசியலில் - வஞ்சக ஐயோக்கியற்கு வால் பிடித்து கை தூக்குவது;

மானத்தில் - ஈனமும்

மதிப்பில் - காரி உமிழக் தக்கவராகவும் இருக்கின்றனர்.

-------- தந்தை பெரியார்

குடிஅரசு - கட்டுரை : 21-11-1943

No comments:

Post a Comment