AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, January 1, 2010


"நான் யார்"


ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயதினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயகமாக ஆக்கும் தொண்டை மேற்ப்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.


அந்த தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையைக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.


சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.
----- தந்தை பெரியார்

No comments:

Post a Comment