AZHAGIRI.R

AZHAGIRI.R

Tuesday, April 26, 2011


அன்புடைய தமிழர்களே, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒப்பம் இடுங்கள்.....

போர் குற்றம் புரிந்த பின வெறிப் பிடித்த சிங்களவனை குற்றவாளி கூண்டில் ஏற்ற இந்திய அரசு ஆதரவு அளிக்க

வேண்டும் என்று கூறி......

Dear Humans,

Follow the link given below to Urge for the prosecution of prosecution of the

war criminals of srilanka


http://www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka


www.change.org

Thursday, April 14, 2011

தமிழா.... தமிழா....

தமிழா.... தமிழா....
தன்மானம் பெருவாயா.....



நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க‌... வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்!.

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்குத்
தை முத‌ல் நாளே த‌மிழ்ப் புத்தாண்டு.

- புர‌ட்சிக் க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்.