AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, June 5, 2011

ஆரியமும் காரியமும் !!!!!!!!!!

ஆரியமும் காரியமும் !!!!!!!!!!
______________________________________________________________
______________________________________________________________
ஆரியன் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிருப்பான்!

தென்காசிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால்
வடகாசி பார்பானுக்கு நெறிக் கட்டும்!

பார்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்;
மிஞ்சினால் கெஞ்சுவான்!

பார்பான் பண்ணையம்
கேட்பாரில்லை!

பாழாங்கிணறும்
பார்ப்பான் வயிறும் ஒன்றே!

பார்பான் தின்னாத பண்டமில்லை;
அவன் செய்யாத அக்கிரமம் இல்லை!

சிறுத்தை தன புள்ளிகளை மாற்றினாலும்
பார்ப்பானின் பிறவிக் குணம் மாறாது!

பார்ப்பான் வாழும் நாடு;
கடும் புலி வாழும் காடு!

ஒத்தப் பார்ப்பான் சகுனம் அல்ல ;
ஒட்டு மொத்தப் பார்பனருமே ஆகாது!

பார்பான் தயவை நாடுவானையே
பார்பான் திண்ணப் பார்ப்பான்

கீழ்மைக் குணமே பார்பனரின்
வாழ்க்கை நலன்!

பார்பான் சூழ்ச்சியே,
தமிழர் வீழ்ச்சி!

தமிழை கொச்சைப் படுத்திப் பேசும்
மீலேச்சப் பார்ப்பான்

பக்தி நெறி என்று பாவையரின் பெண்குறி
சுட்டும் காமவெறி பார்பான்!

போஜனப் பிரியா பார்பான்
வெகுஜன விரோதி யாவான்!

அறுக்கத் தாலி கட்டச் சொல்லிவிட்டு
தீர்க்க சுமங்கலி என்று புரட்டு செய்யும் பார்ப்பான்!

காந்தியை கொன்ற பார்ப்பான்; சாது போல்
நிறம் மாறிக் காட்டும் பச்சோந்திப் பார்ப்பான்!

தீட்டு போக்கும் பார்ப்பான் மந்திரம்;
திருட்டுப் புத்தி தந்திரம்!

நெல்லில் பதர் போல்
மனிதரில் பார்ப்பன்!

மரத்தில் பில்லுருவி போல்
சமுதாயத்தில் புல்லேந்திப் பார்ப்பான்!

பொதுவிடத்தில் மூட்டைப் பூச்சி போல்
பொது மக்களிடையே உஞ்ச விருத்திப் பார்ப்பான்!

பழத்துக்குள் வண்டு பூச்சி போல்;
தமிழகத்துக்குள் சிண்டுப் பார்ப்பான்!

தடாகத்தில் தூரற்ற பாசிப் போல்;
தமிழ்நாட்டில் நாடற்ற பார்ப்பனர்!

முருங்கை மரத்தில் வேதாளம் என்ற புரட்டு போல்;
பூணூலில் உயர் சாதி என்ற உலக மகா புரட்டு!

தானம் கொடுத்தவன் தலையில் காலை
வைத்தானாம் குள்ளப் பார்ப்பான்!

வாழ்வு கொடுத்த தமிழரை தாழ்வு
செய்கிறான் கள்ளப் பார்ப்பான்!

முட்டி புகும் பார்ப்பாரகத்தை
எட்டி பாராமோ!

பைத்தியத்தின் செய்கையும் பார்ப்பனர் செய்கையும்
அர்த்த மற்ற ஒன்றே!

பெரு வியாதியும் உயர் சாதியும்
ஒழிக்கப் பட வேண்டிய ஒன்றே!

பார்ப்பான் போடும் தனி சாதி வேஷம்;
தமிழரை இழிவு செய்யும் துவேழம்!

தமிழன் பகை என்றால் சமர் செய்வான்;
ஆரியன் பகை என்றால் சதி செய்வான்!

பார்ப்பான் செய்யும் மோசடியை மறைக்கச்
செய்யும் மதத் திரை தான் "சாஸ்த்திரம்" என்பது!

பைத்தியத்துக்கும் தேவை செத்தையும் சொத்தை
பார்ப்பானுக்குத் தேவை ஏமாளியும் பேமாலியும்!

மானத்தையும் ஞானத்தையும் இழந்தவனே
பார்ப்பானை மதிப்பான்!

மதிக்கும் மனிதரை அன்புடன் நேசி!
மதியாத பார்ப்பான் உன் கால் தூசி!

சாகும் நிலையில் கழுதை காலை
வேகமாக உதைப்பது போல்; அழிந்துக்
கொண்டிருக்கும் ஆரியமும் அப்படித் தான் செய்கிறது!

எத்தால் வாழும் பார்ப்பனர்! -- நாம்
ஒத்தால் வீழ்வார் அற்ப்பர்!
______________________________________________________________
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனை பொறிகள்
என்னும் தொகுப்பிலிருந்து....

Tuesday, April 26, 2011


அன்புடைய தமிழர்களே, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒப்பம் இடுங்கள்.....

போர் குற்றம் புரிந்த பின வெறிப் பிடித்த சிங்களவனை குற்றவாளி கூண்டில் ஏற்ற இந்திய அரசு ஆதரவு அளிக்க

வேண்டும் என்று கூறி......

Dear Humans,

Follow the link given below to Urge for the prosecution of prosecution of the

war criminals of srilanka


http://www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka


www.change.org

Thursday, April 14, 2011

தமிழா.... தமிழா....

தமிழா.... தமிழா....
தன்மானம் பெருவாயா.....



நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க‌... வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்!.

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்குத்
தை முத‌ல் நாளே த‌மிழ்ப் புத்தாண்டு.

- புர‌ட்சிக் க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்.

Sunday, February 6, 2011

சிந்தனைத் துளிகள்


சிந்தனைத் துளிகள்


சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.

கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

`முடியாது', `நடக்காது' என்ற வார்த்தைகளை எப்போதும் சொல்லக்கூடாது.

மூளையைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் துருப்பிடித்து விடும்.

கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு - அன்பு.

www.viduthalai.com dt 06.02.2011

Monday, December 27, 2010


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

நண்பர்களே, தமிழர்களே,
எதிர் வரும் தமிழர் திருநாளாம், தமிழ்ப் புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளாக சிலவற்றை கூற விரும்புகிறேன்....

இதோ...

நம்முடைய பெயர்களுக்கு முன் ஆங்கில எழுத்தை (முதல் எழுத்தாக) பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்...

நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர்களை சூட்டுவோமாக...

நம்முடைய தாய் மொழியில் கையொப்பம் இடுவோமாக....

பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், பிறந்த நாளாகட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதை தவிர்ப்போம்...

நம் இல்லங்களின், கடைகளின், வணிக நிறுவனங்களின் பெயர்களை இனிய தமிழில் சூட்டுவோமாக....

வழிபாடுகளை தமிழில் செய்வீர்களாக...

வாகனங்களில் தங்களின் விருப்பமான பெயர்களை ஒட்ட நினைப்பவர்கள் தமிழில் ஓட்டலாமே....

தமிழர்களின் வணிக நிறுவனங்களிலே நம்முடைய வாணிபத்தை செய்வோமாக...

தமிழர்களால் நடத்தப்படும் இதழ்களை மட்டுமே விலைக் கொடுத்து வாங்குவோமாக...

நாம் உரையாடிக்கொண்டிருக்கும் (ஓர்குட், பேஸ் புக் .... ) போன்ற சமூக தளங்களில், நல்ல தமிழ் பெயர்களை அடையாளமாகக் கொண்டு உரையாடலாமே... நம்முடைய முகமூடிகளை தவிர்த்து உண்மையான முகத்தை உலகிற்கு காட்டலாமே....


மேற்க்கூறப்பட்டுள்ளவைகளை, நம்மால் தான் செய்யப் பட வேண்டும்...மற்ற இனத்தவர்கள் சரியாகத் தான் உள்ளனர் ....
இவைகளை நாம் அனைவரும் செய்வோம் என்றால்,,,
தன் மானம், இன உணர்வு பெறுவது உறுதி....


ஓர் வேண்டுகோள்....
தமிழர்கள் அனைவரும்
"உணர்ச்சி கவிஞர். காசி.ஆனந்தனின்"
தொகுப்புகளை ஒரு முறையேனும் வாசித்தால் நல்லது....

நன்றி,
இரா.அழகிரி
தமிழகம்.

Sunday, December 19, 2010

கூவி அழைக்கிறோம்.............






கூவி அழைக்கிறோம்!


மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்-களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.

மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்-காரனையும், முதலாளியையும் தொழிலாளி-யையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மா-வையும், சாதாரண ஆத்மாவையும் அவன-வனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!

ஜாதி, சமய, தேசச் சண்டையற்று -_ உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்-கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.

ஈ.வெ.ரா. குடிஅரசு 30.7.1933