AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, June 5, 2011

ஆரியமும் காரியமும் !!!!!!!!!!

ஆரியமும் காரியமும் !!!!!!!!!!
______________________________________________________________
______________________________________________________________
ஆரியன் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிருப்பான்!

தென்காசிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால்
வடகாசி பார்பானுக்கு நெறிக் கட்டும்!

பார்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்;
மிஞ்சினால் கெஞ்சுவான்!

பார்பான் பண்ணையம்
கேட்பாரில்லை!

பாழாங்கிணறும்
பார்ப்பான் வயிறும் ஒன்றே!

பார்பான் தின்னாத பண்டமில்லை;
அவன் செய்யாத அக்கிரமம் இல்லை!

சிறுத்தை தன புள்ளிகளை மாற்றினாலும்
பார்ப்பானின் பிறவிக் குணம் மாறாது!

பார்ப்பான் வாழும் நாடு;
கடும் புலி வாழும் காடு!

ஒத்தப் பார்ப்பான் சகுனம் அல்ல ;
ஒட்டு மொத்தப் பார்பனருமே ஆகாது!

பார்பான் தயவை நாடுவானையே
பார்பான் திண்ணப் பார்ப்பான்

கீழ்மைக் குணமே பார்பனரின்
வாழ்க்கை நலன்!

பார்பான் சூழ்ச்சியே,
தமிழர் வீழ்ச்சி!

தமிழை கொச்சைப் படுத்திப் பேசும்
மீலேச்சப் பார்ப்பான்

பக்தி நெறி என்று பாவையரின் பெண்குறி
சுட்டும் காமவெறி பார்பான்!

போஜனப் பிரியா பார்பான்
வெகுஜன விரோதி யாவான்!

அறுக்கத் தாலி கட்டச் சொல்லிவிட்டு
தீர்க்க சுமங்கலி என்று புரட்டு செய்யும் பார்ப்பான்!

காந்தியை கொன்ற பார்ப்பான்; சாது போல்
நிறம் மாறிக் காட்டும் பச்சோந்திப் பார்ப்பான்!

தீட்டு போக்கும் பார்ப்பான் மந்திரம்;
திருட்டுப் புத்தி தந்திரம்!

நெல்லில் பதர் போல்
மனிதரில் பார்ப்பன்!

மரத்தில் பில்லுருவி போல்
சமுதாயத்தில் புல்லேந்திப் பார்ப்பான்!

பொதுவிடத்தில் மூட்டைப் பூச்சி போல்
பொது மக்களிடையே உஞ்ச விருத்திப் பார்ப்பான்!

பழத்துக்குள் வண்டு பூச்சி போல்;
தமிழகத்துக்குள் சிண்டுப் பார்ப்பான்!

தடாகத்தில் தூரற்ற பாசிப் போல்;
தமிழ்நாட்டில் நாடற்ற பார்ப்பனர்!

முருங்கை மரத்தில் வேதாளம் என்ற புரட்டு போல்;
பூணூலில் உயர் சாதி என்ற உலக மகா புரட்டு!

தானம் கொடுத்தவன் தலையில் காலை
வைத்தானாம் குள்ளப் பார்ப்பான்!

வாழ்வு கொடுத்த தமிழரை தாழ்வு
செய்கிறான் கள்ளப் பார்ப்பான்!

முட்டி புகும் பார்ப்பாரகத்தை
எட்டி பாராமோ!

பைத்தியத்தின் செய்கையும் பார்ப்பனர் செய்கையும்
அர்த்த மற்ற ஒன்றே!

பெரு வியாதியும் உயர் சாதியும்
ஒழிக்கப் பட வேண்டிய ஒன்றே!

பார்ப்பான் போடும் தனி சாதி வேஷம்;
தமிழரை இழிவு செய்யும் துவேழம்!

தமிழன் பகை என்றால் சமர் செய்வான்;
ஆரியன் பகை என்றால் சதி செய்வான்!

பார்ப்பான் செய்யும் மோசடியை மறைக்கச்
செய்யும் மதத் திரை தான் "சாஸ்த்திரம்" என்பது!

பைத்தியத்துக்கும் தேவை செத்தையும் சொத்தை
பார்ப்பானுக்குத் தேவை ஏமாளியும் பேமாலியும்!

மானத்தையும் ஞானத்தையும் இழந்தவனே
பார்ப்பானை மதிப்பான்!

மதிக்கும் மனிதரை அன்புடன் நேசி!
மதியாத பார்ப்பான் உன் கால் தூசி!

சாகும் நிலையில் கழுதை காலை
வேகமாக உதைப்பது போல்; அழிந்துக்
கொண்டிருக்கும் ஆரியமும் அப்படித் தான் செய்கிறது!

எத்தால் வாழும் பார்ப்பனர்! -- நாம்
ஒத்தால் வீழ்வார் அற்ப்பர்!
______________________________________________________________
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனை பொறிகள்
என்னும் தொகுப்பிலிருந்து....

Tuesday, April 26, 2011


அன்புடைய தமிழர்களே, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒப்பம் இடுங்கள்.....

போர் குற்றம் புரிந்த பின வெறிப் பிடித்த சிங்களவனை குற்றவாளி கூண்டில் ஏற்ற இந்திய அரசு ஆதரவு அளிக்க

வேண்டும் என்று கூறி......

Dear Humans,

Follow the link given below to Urge for the prosecution of prosecution of the

war criminals of srilanka


http://www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka


www.change.org

Thursday, April 14, 2011

தமிழா.... தமிழா....

தமிழா.... தமிழா....
தன்மானம் பெருவாயா.....



நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க‌... வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்!.

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்குத்
தை முத‌ல் நாளே த‌மிழ்ப் புத்தாண்டு.

- புர‌ட்சிக் க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்.

Sunday, February 6, 2011

சிந்தனைத் துளிகள்


சிந்தனைத் துளிகள்


சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.

கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

`முடியாது', `நடக்காது' என்ற வார்த்தைகளை எப்போதும் சொல்லக்கூடாது.

மூளையைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் துருப்பிடித்து விடும்.

கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு - அன்பு.

www.viduthalai.com dt 06.02.2011