AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, February 26, 2010

கிருஷ்ணாவதாரக் கிழிசல்கள்




கிருஷ்ணாவதாரக் கிழிசல்கள்



கிருஷ்ணன் பிறந்த இடம் ஒரு சிறைச் சாலை. கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் -- திருட்டுத் தனமாகக் கொண்டு போய் ஆயர்பாடியில் கிருஷ்ணனைப் போடுகிறான்; பின் ஓடுகிறான். ஆயர்பாடி எனப்படும் கோகுலத்தின் தலைவன் நந்தகோபன் --- அனாதையாகக் கிடந்த கிருஷ்ணனை எடுத்துப் போய் தன மனைவி யசோதையிடம் தருகிறான். தாயில்லாப் பிள்ளையாயிற்றே என ஆயர்பாடிப் பெண்கள் பலர் கிருஷ்ணனுக்குப் பால் தருகின்றனர். பால் தரும் மார்பகங்களைக்கூட, காட்டுமிராண்டியைக் கடித்து சேதப்படுத்திய நாசக்காரன் கிருஷ்ணன்.
இதை அடுத்து பெண்கள் கிருஷ்ணனுக்கு தங்கள் உடற்பாலை தராமல் கைவிட --- மாட்டு பாலே கதியென வளர்ந்தான் கிருஷ்ணன். அத்தோடு மாடுகள் மேய்க்கவும்; மிரட்டப்பட்டு விரட்டப்பட்டான் கிருஷ்ணன். வெயிலில் மாடுகளை மேய்த்தால், கிருஷ்ணனின் நிறம் கொடூரமாகக் கருத்தது. சட்டி கரி நிறத்தை அடைந்தால் தான் கோபாலகிருஷ்ணன் என இவன் அழைக்கப்பட்டான்.

(கோ - பசு; பாலன்- சிறுவன்; கிருஷ்ணன்- கருப்பன்)
ஆயர்பாடியில் கிருஷ்ணன் செய்யாத சேட்டைகளே இல்லை. ஆள் இல்லாத வீடுகளில் புகுந்து - பால், தயிர், வெண்ணை ஆகியவற்றைத் திருடி ஏப்பமிடுவான். பலமுறை இத்தகைய திருட்டின் போது சிக்கிய கிருஷ்ணன் உரலில் கட்டிப்போட்டு தயிர் கடையும் மத்தால் தாராளமாகச் சாத்திய பெண்கள் ஏராளம். அது மட்டுமா? கணவன் இல்லாத வீடுகளாகப் பார்த்து அத்து மீறி நுழைவதும், அங்குள்ள பெண்களை கதற கதறக் கற்பழித்துச் சிதரப்படிபதும் கிருஷ்ணனின் பொழுதுபோக்கு.
ஆயர்க்குலப் பெண்கள் யமுனை நதிக்குக் குளிக்கப் போனால், கபடன் கிருஷ்ணனுக்குக் குஷியோ குஷி. அந்தப் பெண்கள் அறியாமலேயே பின் தொடர்வதும், அந்தப் பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையோரம் வைத்து விட்டுக் குளிக்கையில் அந்த ஆடைகளைத் திருடி குரங்கு போல் மரத்தில் ஏறித் தொற்றி கொள்வதிலுந்தான் கிருஷ்ணனுக்கு ருசி; குஷி! ஆடையின்றிப் பரிதவிக்கும் பெண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடி கரையேறினால் தான் ஆடைகளைத் தருவேன் என கிருஷ்ணன் நிபந்தனை விதிப்பானாம். அப்படியே அப்பெண்களின் அங்க அழகுகளை ஆதியோடந்தமாக ரசித்து ருசித்தவன் கிருஷ்ணன். ஜாலியான கடவுள் இந்த கிருஷ்ணன்.

கிருஷ்ணனை வளர்த்த நந்தகோனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் பலராமன் தானாம். இவனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஆகவே ஆகாது. தான் செய்த தவறுகளையெல்லாம் பலராமன் மீது சுமத்தினால் ஒழிய தூக்கமே வராதாம் கிருஷ்ணனுக்கு. தனது தங்கை சுபத்திரையைத் துரியோதனனுக்கு மணமுடிக்க விரும்பினான் பலராமன். ஆனால் கிருஷ்ணனோ ---- அர்ச்சுனனுக்குத் தான் சுபத்திரை வாழ்க்கைப்பட வேண்டும் என அடம் பிடித்தான். இந்த அட்டக்காசத்தால் பலராமனுடன் கிருஷ்ணனின் வலுச்சன்டையும், வம்புச் சண்டையும் மோசமாக நடந்தன.

முன்பொருமுறை பலராமனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். இங்கே இன்னொரு பலராமன் தலைகாடுகிறான். குழப்ப குட்டையில் வண்டல் மேடாக இருக்கிறது கிருஷ்ணனின் கட்டுக்கதை.
பாண்டவர்கள் காடேக; குருஷேத்திரப் போர் மூல இதில் பல்லாயிரம் பேர் மாலை ஏற்பாடு செய்த வஞ்ச நெஞ்சன் கிருஷ்ணன். இப்படியும் ஒரு கடவுள்! இவனை வழிபடவும் கழிசடைகள்! வெட்க்ககேடு!

No comments:

Post a Comment