AZHAGIRI.R

AZHAGIRI.R

Thursday, April 14, 2011

தமிழா.... தமிழா....

தமிழா.... தமிழா....
தன்மானம் பெருவாயா.....



நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க‌... வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்!.

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்குத்
தை முத‌ல் நாளே த‌மிழ்ப் புத்தாண்டு.

- புர‌ட்சிக் க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்.

No comments:

Post a Comment