tag:blogger.com,1999:blog-327807884573627588.post5084815341213113445..comments2023-06-25T14:14:06.162+05:30Comments on அழகிரி.இரா - பகுத்தறிவு சிந்தனை தமிழன்: நாத்திகம் என்பது - தந்தை பெரியார்PASITHAMIZHANhttp://www.blogger.com/profile/15302069996369549373noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-327807884573627588.post-25944936995623564902010-07-17T21:00:31.030+05:302010-07-17T21:00:31.030+05:30நினைவு நாட்கள் பகுத்தறிவா?
இப்படி இதற்கு என்று ஒ...நினைவு நாட்கள் பகுத்தறிவா? <br /><br />இப்படி இதற்கு என்று ஒரு நாட்களை பகுத்து யார்?<br />வியாபாரம் பெருக வேண்டும் என்று வியாபாரிகள் உருவாக்குவதே இத்தகைய நினைவு நாட்கள் , <br /> <br />அதனை மற்றவர்களுக்கு பரப்புரை செய்யும் நீங்கள் ஒரு பகுத்தறிவாளனா !!!!!!<br /> <br /> <br />சிந்தித்து செயல்படுங்கள் <br /> <br /> <br />முதலில் பகுத்தறிவு என்றால் என்ன <br /> <br />பகுத்து அறிவது, ( இது நல்லது இது அறிவுக்கு அப்பாற்பட்டது என்று பகுத்து அறிவது என்று கூறுவீர்கள்.)<br /> <br />சரி உங்களுடய கருத்துக்கே வருவோம் !!!!<br /> <br />இது நல்லது என்று எதனை வைத்து கூறுகிறீர்கள் <br />இது கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எதனை வைத்து கூறுகிறீர்கள் <br /> <br />நான் சொல்லட்டுமா !!!<br /> <br />உங்கள் அறிவு எதனை நல்லது என்று சொல்கிறதோ அதனை ஏற்றுகொல்வீர்கள்.<br /> <br />உங்களுடைய அறிவு எதனை கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்கிறதோ அதனை எற்றுக்கொள்ள மாட்டீர்கள்.<br /> <br />சரி உங்களுடைய அறிவு சொல்லும் "கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது" என்று சொல்லும் விடயத்தை - கொஞ்சம் (நீங்கள் சொல்லும்)பகுத்தறிவோடு சிந்தித்து பார்த்ததுண்டா.....<br /> <br />ஒரு சிறிய உதாரணம் :<br /> <br />1. பேரண்டம் தோன்றிய விதம் <br />அன்று <br />கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், பேரண்டம் தோன்றவில்லை , அது அது அப்படியே இயற்கையாக அமைந்தது என்று சொல்லிகொண்டிருந்த உங்களின் பகுத்து அறியும் அறிவு ......<br /> <br />இன்று <br />அந்தர் பல்டி அடித்து , ஆமாம் தானாக தோன்ற வில்லை , ஓர் பெருவெடிப்பு உண்டாகி அதன் மூலம் தான் தோன்றியது என்ற இன்று ஒத்துகொண்டாயிற்று !!!!!!<br /> <br />கேள்வி1: அந்த பகுத்து அறியும் அறிவின் நிலை அன்று என்ன ஆயிற்று ?????? <br /> <br />நாளை: <br /> <br />உங்கள் பகுத்து அறியும் அறிவிற்கு மற்றொரு கேள்வி .<br />இந்த பேராண்டம் தோன்ற காரணமான அந்த பெருவெடிப்பின் காரணி - அந்த மைக்ரோ சிறிய அணு எங்கிருந்து வந்தது ?????<br /> <br />௨. டார்வின் கொள்கை - மனிதன் தோன்றிய விதம் :<br /> <br />அன்று <br />மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் : <br />ஆமாம் என்று உங்களின் பகுத்து அறியும் அறிவு சொல்லிகொண்டிருந்தது ....<br /> <br />இன்று :<br />JENE - & DNA டெக்னாலஜி மூலம், <br />குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது ........<br />டார்வின் தியரி பொய் என்று நிரூபணம் ஆகி , <br />நாம் அனைவரும், ஒரு தாய் , ஒரு தந்தையின் மூலம் தான் பிறந்தவர்கள், என்பது நிரூபணம் ஆகி விட்டது ....<br /> <br />இப்போது என்ன சொல்ல போகிறது உங்களின் பகுத்து அறியும் அறிவு ....<br /><br />கடவுள் என்ற சக்தி இல்லாமல் இந்த பிரபஞ்சம், இவ்வளவு துல்லியமாக இயங்கிக்கொண்டு இருக்காது , பகுத்து அறியும் நம் அறிவுக்கு , நாம் என்ன என்ன கண்டுபிடிகின்றோமோ அதனை மட்டும் தான் ஏற்றுகொல்வேன், என்று பிடிவாதம் பிடிப்பது உண்மையான பகுத்தறிவு இல்லை !!!!!!!<br />நமது அறிவுக்கு, நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு , <br /><br />மனிதனின் நன்மைக்காக இந்த பிரபஞ்சத்தில் இறைவன் எவ்வளவோ செய்து வைத்திருகின்றான் , அவை அனைத்தையும் மனிதன் இந்த சிறிய அறிவை கொண்டு கண்டு பிடித்ததற்கு பிறகு தான் ஏற்றுகொள்வேன் ! என்றால் இது பகுத்தறிவு ஆகாது ! <br /> <br />கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை சொல்பவர்கள் சொல்லை அப்படியே கேட்காமல் கொஞ்சம் அவர்கள் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என்பதனை பகுத்து அறிவீர் !!!<br /> <br /><br />எனவே சிந்திபீர், விழித்துகொல்வீர் ! பகுத்து அறியும் அறிவை கொண்டு சிந்திபீர் !!!JAFFhttps://www.blogger.com/profile/04755068266731941035noreply@blogger.com